Posts Tagged ‘Tharangambadi’
கரையோர நண்டெல்லாம்…
கரையோர நண்டெல்லாம்: தரங்கம்பாடிக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த கோட்டையை விட என்னை அதிகம் கவர்ந்தது கடற்கரையோர நண்டுகள் தான். பக்கவாட்டில் நடந்து செல்லும். அருகில் செல்ல முயற்சித்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவை தோண்டி வைத்திருக்கும் குழிக்குள் புகுந்து கொண்டு மெல்ல அவற்றின் முல்லை அரும்பு போன்ற கண்களை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கும். இவற்றை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
தொடர்புள்ள கட்டுரை: கடற்கரைக் கோலங்கள்